தமிழக முதல்வரிடம்

img

மாணவர்கள் மீதான பொய் வழக்குகளை ரத்து செய்க... தமிழக முதல்வரிடம் எஸ்எப்ஐ நிர்வாகிகள் நேரில் மனு அளிப்பு....

இந்திய மாணவர் சங்கத்தினர்  மீது மிகக்கொடுமையான பொய் வழக்குகளை புனைந்தது. கடந்த 2017 செப்டம்பர் மாதத்தில் நீட் எதிர்ப்பு மற்றும் சகோதரி அனிதாவுக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில்.....

;